Home செய்திகள் இந்தியா மும்பை நகரமே இருளில் மூழ்கியது !

மும்பை நகரமே இருளில் மூழ்கியது !

321
0
Share

மும்பை நகரம் முழுவதும் காலை 10 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மான்சிஸ்டர் ஆக விளங்கும் மும்பையில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. டாடா நிறுவனத்தில் இருந்து வரும் மின் சப்ளை செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. நகர் முழுவதும் இந்த மின்தடை ஏற்பட்டதால் சில பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் இருந்தது.

மின்சார ரயில்களும் இயங்காமல் ஸ்தம்பித்தது. ரயில் இயங்காததால் இருந்த இடத்திலிருந்தே பயணிகள் தண்டவாளங்களில் நடந்து வேலைக்கு சென்றனர். இதே போல் பல தொழில்கள் பாதிப்படைந்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here