Home செய்திகள் இந்தியா பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கா ?

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கா ?

273
0
Share

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்த விருது 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

2020 ம் ஆண்டிற்க்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது . மருத்துவம், வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இன்றைய அறிவிப்பில் பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபட்ட 2 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

100 ரூபாய் நாணயம் ! பிரதமர் வெளியிட்டார்…
அந்த 2 பேர் பால்.ஆர்.மில்க்ரோம், ராபர்ட்.பி.வில்சன். இவர்களுக்கு தான் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இவர்களுக்கு ஏல கோட்பாடின் மேம்பாடு மற்றும் ஏலத்திற்கான புதிய வடிவமைப்பை உருவாக்கியதற்காக பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here