Home டெக்னாலஜிஸ் AUTOMATION ஏடிஎம் மூலம் பானி பூரி ! புது முயற்சி…

ஏடிஎம் மூலம் பானி பூரி ! புது முயற்சி…

553
0
Share

இந்தியாவில் கொரோனவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பானிபூரி வியாபாரம் செய்பவர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் இந்த பானிபூரி வியாபாரத்தில் அவர்கள் கை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்பதால்  எந்த ஒரு பாணி பூரி கடையும் பெரிதாக நடமாட வில்லை.
இதற்கு மாற்று வழியாக தற்போது பணம் செலுத்தினால் பானிபூரி கிடைக்கும் வகையில் ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். அதன் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
இதுதொடர்பாக இந்த இயந்திரத்தை உருவாக்கியவர் தெரிவித்திருப்பது. இந்த இயந்திரத்தைத் தயாரிக்க 6 மாதங்கள்  ஆகிறதாம். தற்போது இந்த இயந்திரம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது அதோடு வைரலாகியிம் உள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here