Home செய்திகள் இந்தியா சீன – பாகிஸ்தான் ட்ரோன் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…

சீன – பாகிஸ்தான் ட்ரோன் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…

900
0
Share

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கெரன் செக்டார் என்று ஒரு பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ட்ரோன் ஹெலிகாப்டர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்துள்ளது. இதனை கண்ட இந்திய ராணுவ வீரர்கள் அந்த ட்ரோன் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர். இந்த ட்ரோன் குவாடுகாப்டர் எனப்படும் ரகமாகும். இது சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

மீண்டும் முழு ஊரடங்கா ? முதல்வர் ஆலோசனை..

எனவே இந்திய எல்லையை வேவுபார்க்கும் நோக்கத்தில் சீனா பாகிஸ்தானை ஆதரித்து சில ட்ரோன்களை அளித்திருக்கலாம். அதன் மூலம் இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி பறக்க விட்டு இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய ராணுவ வீரர்கள் கருதுகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here