Home ஆன்மீகம் ஆயுத பூஜை எப்படி கும்பிட வேண்டும் தெரியுமா ?

ஆயுத பூஜை எப்படி கும்பிட வேண்டும் தெரியுமா ?

1740
0
Share

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூஜையில் தான் மாணவர்களும் தொழிலாளர்கள் என அனைவரும் இந்த தினத்தை கொண்டாடுவர்.

பொதுவாக வீடு வாசல் கதவுகள் ஜன்னல் போன்ற அனைத்தையும் தொடைத்து தூய்மை செய்து சரஸ்வதி பூஜை அன்று காலையில் சந்தனம், குங்குமம் போன்றவற்றை கொண்டு அலங்கரித்து பூஜை அறையில் நாற்காலி மேஜை போட்டு பட்டுத் துணியை போர்த்தி நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் புத்தகங்கள், பேனாக்கள், பணப்பெட்டி, சிறுசிறு ஆயுதங்கள் போன்றவற்றை அதன் மீது அலங்கரித்து அதற்கும் சிறிது பொட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

சீன – பாகிஸ்தான் ட்ரோன் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…

அது மட்டுமில்லாமல் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் நம் தொழில் நிலைகளையும் சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரிக்க வேண்டும் அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here