Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் அலிபாபா முதல் நம்ம தல அஜித் வரை ட்ரோன்களை பறக்க விடுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

அலிபாபா முதல் நம்ம தல அஜித் வரை ட்ரோன்களை பறக்க விடுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

409
0
Share

தற்சமயம் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அரசு பல்வேறு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக நமது நாட்டில் ட்ரோன்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது, அதுவும், 450 மீட்டர் உயரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் இந்த ட்ரோன் எனப்படும் தொழில்நுட்பம் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவியாய் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். அதன்படி அலிபாபா முதல் நம்ம தல அஜித் வரை ட்ரோன்களை பயன்படுத்துவது எதற்கு என்று பார்ப்போம். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here