Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் அரளிப் பூவால் பெருகும் வருமானம்

அரளிப் பூவால் பெருகும் வருமானம்

399
0
Share

அரளிப் பூ சாகுபடி நிலையான வருமானமாக விவசாயிகளுக்கு இருந்து வருகிறது. தர்மபுரி விவசாயிகள் தற்போது 1 கி.லோ 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்து லாபம் ஈட்டி பயனடைந்து வருகின்றனர். அதிக பட்சமாக 1 கி.லோ 250 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. அரளி மலர் சாகுபடி வீட்டில் கரவை மாடு இருப்பதை போல சிறு குறு விவசாயிகளுக்கு நிலையான வருமானமாக உதவி வறுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here