Home செய்திகள் இந்தியா உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி …

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி …

315
0
Share

இன்றைய ஒரே நாளில் தேசிய பங்குச் சந்தை 200 புள்ளிகள் சரிந்தன. மும்பை பங்குச் சந்தையும் 500 புள்ளிகள் வரை வர்த்தகமாகின.

இன்று காலை 9.15 தொடங்கிய மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் உயர்வுடன் தொடங்கின. தொடங்கிய சில மணி நேரத்திலேயே தேசிய பங்குச் சந்தையும் சென்செக்ஸ் எனப்படும் மும்பை பங்குச் சந்தையும் கடும் சரிவைச் சந்தித்தன. 500 புள்ளிகள் வரை மும்பை பங்குச் சந்தையிலும் 200 புள்ளிகள் வரை தேசிய பங்குச் சந்தையிலும் குறைந்து வர்த்தகம் ஆயின.

இது குறித்து வர்த்தகர்கள் கூறியிருப்பதாவது :
தொடர்ச்சியாக இரண்டு வாரம் உயர்ந்ததால் இவ்வளவு பெரிய வீழ்ச்சி என்று தெரிவிக்கின்றனர். பங்குகள் வாங்கி வைத்தவர்கள் விலை உயர்ந்ததால் தற்போது விற்று இருக்கலாம் அதனால் தான் இவ்வளவு பெரிய வீழ்ச்சி என்று தெரிவிக்கின்றனர்.

இன்றைய முடிவில் BSE = 37877 (-433.15) NSE = 11178 (-122) என முடிந்தது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here