Home முகப்பு உலக செய்திகள் உலகளிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு!

உலகளிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு!

315
0
Share

உலகளிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு எது தெரியுமா ? ஏன் இவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியுமா ? இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், குறிப்பிட்ட சில பகுதிகளில் தான், ‘டெக்சல்’ என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் மிகவும் பிரபலமாக காணப்படும். இதன் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இவற்றின் தோலினால் செய்யப்படும் கம்பளிக்கு மவுசு அதிகம்.

இந்நிலையில் சமீபத்தில், இந்த ‘டெக்சல்’ வகையைச் சேர்ந்த, ‘டபுள் டைமண்ட்’ என்ற ஆடு, ‘ஆன்லைன்’ வாயிலாக விற்பனைக்கு வந்தது. கம்பீரமான தோற்றம் உடைய இந்த ஆட்டை வாங்க, பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.

ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதியில்லை ! சபரிமலை தேவஸ்தானம் முடிவு..

இறுதியில், ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் ஒருவர், நான்கு கோடி ரூபாய்க்கு, இந்த ஆட்டை ஏலம் எடுத்தார். இது வரை, உலகில் எந்த ஒரு ஆடும், இவ்வளவு அதிக விலைக்கு விற்பனையானது இல்லையாம். இதனால் அனைவரும் அந்த நபரையும் ஆட்டையும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here