Home செய்திகள் இந்தியா கொரோனா தடுப்பு பணியில் தக்ஷா ! அஜித் கொடுத்த சூப்பர் ஐடியா…

கொரோனா தடுப்பு பணியில் தக்ஷா ! அஜித் கொடுத்த சூப்பர் ஐடியா…

440
0
ajith
Share

கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் இந்தியா முழுவதும் ஆடி வருகிறது அதே போல் தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.
இந்த வைரஸ் க்கு எதிராக அரசாங்கமும், காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர்.
இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால். துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் த்ரோன் கேமெராவை பயன்படுத்த நடிகர் அஜித் மருத்துவர் கார்த்திக் நாராயணனிடம் தெரிவித்ததாக சமீபத்திய  பேட்டியில் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் தக்ஷ குழுவினர் திருநெல்வேலியில் உள்ள சிவப்பு மண்டலங்களில் ட்ரோன் பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்க முடிவெடுத்துள்ளனர்.
எனவே அதிகளவு கிருமி நாசினி தாங்கி செல்ல திரோன் உருவாக்க அஜித் தக்ஷ குழுவிற்கு ஆலோசனை  வழங்கினாராம். அதுமட்டுமின்றி அதன் சோதனை ஓட்டமும் தற்போது வெற்றி பெற்றுள்ளதாம். இந்த த்ரோன் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினியைச் சுமந்து செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது அஜித் ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here