Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து கொண்டாடிய மக்கள்..

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து கொண்டாடிய மக்கள்..

509
0
People who perform pooja to cleanliness workers
Share

திருவண்ணாமலை : சந்தவாசல் அடுத்த ரெட்டிப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து, மரியாதை செலுத்தப்பட்டது.

சந்தவாசல் அடுத்த ரெட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நேற்று முன்தினம் அரிசி, பருப்பு, உதவி தொகை அளித்து மற்றும் பாதபூஜை செய்தனர் அந்த ஊர் மக்கள்.

அப்போது அண்ணன் தங்கையுமான “வெங்கடசாஸ்த்திரி மற்றும் ராஜஸ்ரீநிதி ” ஆகிய இருவர் அவர்கள் சேர்த்து வைத்த காசினை தூய்மை பணியாளர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைத்தனர்.

இதனை கண்ட அந்த ஊர் மக்களும் அவர்களால் இயன்ற உதவி செய்து தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தினார்.

மேலும் ஊராட்சி சார்பாக அனைத்து ஊர் மக்களுக்கும் கபசுர நீர் கொடுத்து வந்தனர், மேலும் அங்கு வந்து சென்ற காவலர்களுக்கும் பாதபூஜை செய்து அவர்களை கவுரவப்படுத்தி அனுப்பினார்கள் அந்த ஊர் மக்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here