Home செய்திகள் இந்தியா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகள் கூட்டுப் பயிற்சி துவங்கியது..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகள் கூட்டுப் பயிற்சி துவங்கியது..

349
0
Share

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படை வீரர்கள் இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கி உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் கிழக்குக் பகுதியில் நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய போர்க் கப்பலான ஐஎன்எஸ் காயத்ரி,கர்முக், மற்றும் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஹோபர்ட் மேலும் இருநாட்டு ஹெலிகாப்டர்களும் பங்கேற்றுள்ளன. இரு நாட்டு வீரர்களின் ராணுவ செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ONGC ஆலையில் பயங்கர தீ விபத்து !

புதன்கிழமை மற்றும் விழயக்கிழமை என இரண்டு நாட்களில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாகவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாகவும் இந்த பயிற்சி நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here