Home செய்திகள் இந்தியா இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் ஒரு நிறுவனம்..

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் ஒரு நிறுவனம்..

400
0
Share

ஐபோன் ஸ்மார்ட்போன் என்றாலே பெரும்பாலான பிரியர்கள் இருப்பர். இந்த ஐபோன் இது நாள் வரை சீனாவிலும் அமெரிக்காவிலும் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. இதனைத் தயாரிப்பு நிறுவனமான பெகட்ரான் தற்போது இந்தியாவில் ஒரு புது ஆலையைத் துவங்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஜூன் மாதம் முதல் ஏராளமான ஸ்மார்ட்போன் நிறுவனத்திடம் இந்தியாவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. ஆப்பிள் ஐபோன் உற்பத்தி செய்வது இந்த பெகட்ரான் என்ற நிறுவனம் 50% உற்பத்தி செய்கிறது.

தாய்வான் நாட்டில் ஏற்கனவே இந்த தயாரிப்பு நடத்து வருகிறது. தற்போது இந்தியாவில் கட்டமைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் வர்த்தக போர் நடந்து கொண்டிருந்தது. பெகட்ரான் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது பெரும் எச்சரிக்கை சூழலாக மாறியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here