Home செய்திகள் இந்தியா காஞ்சிபுரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மார்க்கெட் திறப்பு !

காஞ்சிபுரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மார்க்கெட் திறப்பு !

435
0
kanchipuram collector
Share

காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகக் காஞ்சி நகர மத்தியில் இயங்கி வந்த ராஜாஜி கொரோனா பரவல் காரணமாக வையாவூர் ரயில் நிலையம் அருகே மாற்றப்பட்டது. பின்பு மழைக் காலத்தில் நீர் தேங்கும் சூழ்நிலையால் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்திற்கு இந்த மார்க்கெட் மாற்றப்பட்டது.

ஐபோன் 12 சீரிஸ் பற்றிய முழு தகவல் இணையத்தில் வெளியாகியது…

இதனால் மக்கள் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் உள்ள மார்க்கெட்டிற்கு செல்லத் தயங்கிய காரணத்தினால் வியாபாரம் பெருமளவு பாதித்தது என்று வணிகர்கள் மாவட்ட ஆட்சியர் பொன்னையா முறையீடு வைத்தனர். அதனடிப்படையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் இயங்க மாவட்ட ஆட்சியரும் அனுமதி அளித்துள்ளார். அதற்கு சில விதிமுறைகளும் வழி வகுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் இன்று முதல் மீண்டும் ராஜாஜி மார்க்கெட் இயங்க மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here