Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் மீண்டும் உலகை ஆளப்போகும் நம் தமிழினம்!!!.

மீண்டும் உலகை ஆளப்போகும் நம் தமிழினம்!!!.

603
0
Lemon, Ginger, Pepper
Share

கோவை ESI மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடியுங்கள்.இதுபோல் ஒருநாளைக்கு 2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பாக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது.

இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரைக் கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பாக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி பிதுங்கி நிற்கிறது.

அத்தகைய இந்த கொரோனா மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும் மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை.

மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பைக் காட்டிலும் சிறந்தது இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்.

இஞ்சி,மிளகு, எலுமிச்சை சாறு நீரைக் கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயைக் கட்டுப்படுத்தினார்கள்.

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கிறது. நாமும் கன்னடர்கள் வழியைப் பின்பற்றி கொரோனா எனும் மாய அசுரனைக் கொல்வோம்.

இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்ச் சேர்ந்தால் அதன்மூலம் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்….


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here