Home செய்திகள் இந்தியா இந்தியா தான் உலகைக் காப்பாற்ற வேண்டும் – பில்கேட்ஸ்..

இந்தியா தான் உலகைக் காப்பாற்ற வேண்டும் – பில்கேட்ஸ்..

318
0
Share

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர், இந்தியாவைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். அது மட்டுமின்றி இந்தியா மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார். ஏனென்றால் இந்த கொடிய கொரோனா வைரஸ்க்கு இந்தியா தான் மருந்து கண்டுபிடித்து உலகம் நாடு முழுவதையும் காப்பாற்ற முடியும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது :

இந்தக் கொரோனா காலத்தில் அவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் இந்தியாவுடன் இணைந்து உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலத்திற்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆன்லைன் வாயிலாகச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்ச்சியும், பயிற்சியும் அளித்து வருகிறார். ஏற்றுமதி செய்து இந்த கொரோனாவின் பிடியிலிருந்து இந்தியா தான் விடுதலை செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here