Home கட்டுரை தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு..

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு..

361
0
Corona Virus India
Share

இன்று ஒரே நாளில் 116 கொரோனா தாக்கத்திற்குப் பலியாகியுள்ளனர். மேலும் 6 ஆயிரம் பேர் இன்று கொரோனா வைரஸ் தொற்றிற்கு ஆளாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மாத இறுதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு தலைவர்கள் அளிக்கப்பட்டது.

தொடர் ஏற்றதிலிருந்த பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. தொடக்கத்திலேயே 300 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்…

தற்போது ஓரளவிற்கு மக்கள் வெளியில் வரத் துவங்கியுள்ளனர். இருப்பினும் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கி வருகிறது. அது மட்டுமில்லாமல் பலி எண்ணிக்கை அதிகரிப்பது சற்று வருத்தத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.
இன்று ஒரே நாள் தமிழகத்தில் மட்டும் 5986 பேர் கொரோனா நோய்த் தொற்றிற்கு ஆளாகியுள்ளனர். ஒட்டு மொத்தமாக 360000 பேர் உயர்ந்துள்ளது.

மேலும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 6789 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா நோய் தொற்றிற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,21 ,450 பேர் இது வரை ஆளாகியுள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here