Home செய்திகள் இந்தியா பங்குச்சந்தையில் தொடர் ஏற்றம்… 2 நாளில் புது உச்சம் !

பங்குச்சந்தையில் தொடர் ஏற்றம்… 2 நாளில் புது உச்சம் !

331
0
Share

2 நாளில் இழந்த வர்த்தகத்தை மீண்டும் கைப்பற்றிய பங்குச்சந்தை. கடந்த வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை(BSE ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE ) 2ம் பெருமளவு சரிவைச் சந்தித்தது.

இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே தொடர் ஏற்றம் காரணமாக இந்த வாரத்தின் இரண்டாவது நாளே சரிந்த நிலையை விட புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று காலை துவக்கத்தில் பங்குச் சந்தை குறியீட்டு 210.93 புள்ளிகள் உயர்ந்து 38,261.71 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 65.30 புள்ளிகள் உயர்ந்து 11,312.40ஆகவும் வர்த்தகமாகி.தொடங்கின மதியம் 2 மணி அளவில் அனைத்து பங்குகளும் புது உச்சத்தை அடைந்து நிப்டி 138 புள்ளிகள் உயர்ந்து 11385 என்ற புள்ளிகளும் சென்செக்ஸ் 477 புள்ளிகள் உயர்த்து 38528 என்ற குறியீட்டில் வர்த்தகமாக முடிந்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here