Home செய்திகள் இந்தியா சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை அட்டவணை வெளியானது…

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை அட்டவணை வெளியானது…

1140
0
Share

தமிழ்நாட்டில் செப்டம்பர் 7 முதல் அனைத்து மாவட்டங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து மற்றும் பேருந்து போக்குவரத்து செயல்படும் என்று தமிழக முதல்வர் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் மிக முக்கிய புறநகர் ரயில் போக்குவரத்து சேவையான சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயங்க குறிப்பிட்ட அளவு ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் தான் பள்ளிகள் திறப்பு ! முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

தற்போது அதற்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது :

அதே போல் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும் ரயில் போக்குவரத்து இயக்கப்பட உள்ளது. அதற்கான வட்டணை அட்டவணையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here