Home ஆன்மீகம் அடுத்த அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த்…

அடுத்த அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த்…

1835
0
Share

ஏற்கனவே இந்த கொரோனாவை பற்றி 2019 ஆகஸ்ட் எச்சரித்த ஜோதிட சிறுவன். தற்போது புதிய வீடியோவை வெளியிட்டு மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான்.

இப்போது உலகெங்கும் பரவியுள்ள கொரோனா தாக்கத்தை வரும் முன்பே ஜோதிட கணிப்பை கொண்டு கணித்த இச்சிறுவன் தற்போது மேலும் ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குறிப்பிட்டிருப்பது.      Abikya anandஇந்த உலகத்திற்கு 2020 டிசம்பர் மாதம் 20ம் தேதியில் ஒரு பேராபத்து வர காத்துக்கொண்டிருக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். இது நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.

டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு ஏற்பட உள்ள இந்த பேராபத்தானது 2021 மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என  அவர் கூறியுள்ளார். இந்தப் பேராபத்தும் ஒரு நோய் தொற்றால் தான் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அவரது கணிப்பு! இந்த பேராபத்தில் இருந்து தம்மை தாமே காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று அபிக்யா ஆனந்த் பின்வருமாறு கூறியுள்ளார்.Health

இதற்க்கு நாம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும், அசைவ உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்,பாவ செயல்கள் செய்யாமல் இருக்க வேண்டும். இயற்கை அன்னைக்கு எதிராக எந்த செயலையும் செய்ய வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்து இப்பதிவை வெளியிட்டுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here