Home செய்திகள் இந்தியா மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு புதிய தொடர்வண்டி

மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு புதிய தொடர்வண்டி

688
0
Share

மதுரையிலிருந்து போடி வரை ஏற்கனவே தொடர்வண்டி இயக்கப்பட்டு வந்தது. இடையில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இப்போது அந்த ரயில் பாதை அகலப் படுத்தப்பட்டு முழுமைடைந்துவிட்டது.

இந்த அகல ரயில் பாதையில் புதிய அதிவேகத்  தொடர்வண்டி இன்று 24-01-2020 சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த வண்டி மணிக்கு 120 கிமீ வேகம் கொண்டது. மதுரையிலிருந்து 30 நிமிடங்களில் உசிலம்பட்டியை அடைந்துவிடலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here