Home ஆன்மீகம் இந்தியா முழுவதும் திருப்பதி ஏழுமலையான் கோவில்…

இந்தியா முழுவதும் திருப்பதி ஏழுமலையான் கோவில்…

426
0
Share

உலகில் பிரசித்தி பெற்ற கோவிலாகும், பணக்கார கோவிலாகவும் அழைக்கப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் தற்போது 65 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது காரணம் கொரோனா தொற்று பரவல்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகத் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி ஜம்முவின் ஏழுமலையான் கோவில் கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

இந்தியாவில் விரைவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்…

ஆய்வு செய்து விட்டு விரைவில் ஏழுமலையான் கோவில் கட்டக் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்து இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதே போல் இந்தியா முழுவதும் பல இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here