Home செய்திகள் இந்தியா தளபதி விஜய் அடுத்து சுருதிஹாசன் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றார்..

தளபதி விஜய் அடுத்து சுருதிஹாசன் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றார்..

552
0
Share

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு அவரது பிறந்த நாள் அன்று அவர் வீட்டில் மரக்கன்று நட்டு தளபதி விஜய், ஸ்ருதிஹாசன் மற்றும் சில முன்னனி நடிகர்களுக்கு இந்த சேலஞ்சை வைத்திருந்தார். அந்தச் சேலஞ்சை தனது வீட்டில் மரக்கன்று நடுவது போன்று அவர் வெளியிட்டிருந்த படம் வைத்து சவால் விட்டிருந்தார்.

அதனை அடுத்து தளபதி விஜய் அவரது வீட்டில் மரக்கன்றை நட்டு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். வெளியிட்ட சில மணி நேரத்திலேயே கோடிக்கணக்கான ரசிகர்கள் அந்த படத்தை பார்த்தனர். இதே போல் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் தற்போது மரக்கன்று நட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் சினிமா நடிகர்களை இதேபோல் ஒவ்வொருவரையும் கிரேன் இந்தியா சேலஞ்ச் அக்சப்ட் செய்தால் பசுமை இந்தியா உருவாகும் என்று நடிகர் விஜய் ட்விட் செய்திருந்தார். நடிகர் விஜய் வெளியிட்ட புகைப்படம் மூலம் #thalapathivijay மற்றும் #greenindiachallenge இந்த இரண்டு ஹாஷ்டாக்ம் ட்ரெண்டிங்ல் முதல் இரண்டு இடத்தை பிடித்தனர்.

விஜய் சேலஞ்சை ஏற்று புகைப்படம் வெளியிட்ட மறுநாளே நடிகை ஸ்ருதிஹாசனும் அவர் சேலஞ்சை ஏற்று புகைப்படம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இவர் ட்விட்டர் பக்கத்தில் ரானா, ரித்திக் ரோஷன் மற்றும் தமன்னா ஆகியோருக்கும் க்ரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here