Home செய்திகள் இந்தியா ரபேல் விமானம் இன்று இந்திய விமானப்படை உடன் இணைகிறது !

ரபேல் விமானம் இன்று இந்திய விமானப்படை உடன் இணைகிறது !

361
0
Share

இந்தியாவின் விமானப் படை பலத்தை அதிகரிக்க பிரான்சிடமிருந்து முதற்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. அவை இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன.

இந்தியாவில் போர் விமானங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்தப் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது. அதன் பிறகு பல கட்ட சோதனை ஓட்டங்கள் இந்த விமான படைத்தளத்தில்  சோதிக்கப்பட்டது.

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தது என்ன தெரியுமா ? அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் !

இந்த விமானம் தற்போது அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமான தளத்தில் முறைப்படி இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளது. மேலும் இந்திய விமானப் படையில் உள்ள 17வது படைப் பிரிவான கோல்டன் அரோசிஸில் இந்த ரபேல் விமானங்களை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜோன்ஸ் பார்லி போன்ற மிக முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here