Home செய்திகள் இந்தியா மீண்டும் இந்தியாவில் PUBG !

மீண்டும் இந்தியாவில் PUBG !

829
0
PUBG
Share

உலக அளவில் PUBG விளையாட்டிற்கு ஏராளமான பிரியர்கள் உள்ளனர். அதிலும் இந்தியாவில் தான் அதிகம் இந்த விளையாட்டிற்கான பிரியர்கள் இருக்கிறார்கள் என்று அனைவரும் அறிவர்.

இந்தியாவில் பல மில்லியன் பயனர்கள் இந்த விளையாட்டில் மூழ்கியிருந்தனர். ஆனால் மத்திய அரசு சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பப்ஜி விளையாட்டு சீன நிறுவனத்துடன் தொடர்புடையது என்று இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்தது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு மாரடைப்பு !

எனவே தற்போது பப்ஜி நிறுவனமும் tencent என்ற நிறுவனமும் கூட்டணியை முறித்துக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு சீன நிறுவனத்துடன் அந்த கூட்டணியை முறித்துக் கொண்டால் மீண்டும் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு பயன்படுத்த தடை நீக்கப்படும் என்று ஏராளமான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் மீண்டும் PUBG இந்தியாவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here