Home செய்திகள் இந்தியா OPPO நிறுவனத்தின் புதிய வாட்ச் !

OPPO நிறுவனத்தின் புதிய வாட்ச் !

335
0
Share

OPPO நிறுவனம் மொபைல் போனில் சிறந்து விளங்குகிறது. தற்போது இந்நிறுவனம் வாட்ச் ஒன்றை வெளியிட உள்ளது. இந்த வாட்ச் ஸ்மார்ட்வாட்ச் ஆகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ஜூலை 31 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வாட்சில் ஏராளமான சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன. அதாவது ஸ்டைன்லெஸ் ஸ்டீல் எடிசன் கொண்டது, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் சிப் 2500 வியர்செட் கொண்டது. OS இயங்குதளத்துடன் வாஷ் வூக்பிளாஷ்சார்ஜ் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வூக் சார்ஜரில் உள்ள சார்ஜ்ர் அதிவேகமாக பேட்டரி சார்ஜ் ஆகும் என்றும், அதுமட்டுமில்லாமல் பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் கொண்டிருக்கும் திறனைக் கொண்டுள்ளது எனவும், 50% சார்ஜ் செய்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் தான் என்றும் நிறுவனம் கூறுகின்றது.

மேலும் இந்த OPPO வாட்ச் மாடலில் OS 4100 வழங்கப்படுமா என அனைவரும் கேள்வி எழுப்பினர். இதற்கு நிறுவனத்திலிருந்து  எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here