Home ஆன்மீகம் செல்வம் செழிக்க, நிம்மதி நிலைக்க உதவும் காமதேனு மந்திரம்…

செல்வம் செழிக்க, நிம்மதி நிலைக்க உதவும் காமதேனு மந்திரம்…

1479
0
Share

காமதேனு மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்து வந்து பால் அபிஷேகம் செய்தால் தங்கள் குடும்பத்தின் செல்வ வளமும், நிம்மதியும் பரிபூரணமாகக் கிடைத்து நிலைத்து நிற்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் செல்வம் செழித்து இருக்க வேண்டும் என்றும் நிம்மதி நிலைத்திருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவர். இதற்காகத் தான் ஏராளமான வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் காமதேனு மந்திரத்தைத் தொடர்ந்து 54 முறை உச்சரித்துப் பூஜித்து வந்தால் தங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீடூழி இருக்கும்.

சீனா புதிய சாதனை ! வியாபாரம் ரீதியாக கடலிலிருந்து ராக்கெட்டுகளை ஏவியுள்ளது..

அது மட்டுமில்லாமல் பால் அபிஷேகமும் செய்ய வேண்டும் இவ்வாறு செய்வதால் கடன் தொல்லைகள் ஏற்படாது. பசுவிற்கு தானம் அளிப்பது ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கும். எனவே கர்ம பலன்கள் குறைய தங்களுடைய புண்ணியங்கள் செழிக்கப் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசி போன்றவற்றை வாங்கி கொடுக்க வேண்டும். பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளித்தாள் எந்த ஒரு தீய சக்தியும் அண்டாது, நோய் நொடி இல்லாமல் இருக்கும்.

காமதேனு மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

ஓம் சுபகாயை வித்மஹே!
காமதாத்திரியை, சதீமஹி
தந்னோ தேனு ப்ரசோதயத்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here