Home செய்திகள் இந்தியா நான் சிங்கிளா இருப்பதையே விரும்புகிறேன் – ராஷ்மிகா..

நான் சிங்கிளா இருப்பதையே விரும்புகிறேன் – ராஷ்மிகா..

1071
0
Share

தமிழ் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவருடைய சுட்டித் தனமான நடிப்பில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கன்னட சினிமாவில் நடித்தபோது அங்கு உள்ள ஒரு இளம் நடிகரைக் காதலித்தார். பின்பு படங்களில் பிஸியானதால் தன் காதலை முறித்துக் கொண்டார். அதன் பிறகு தெலுங்கில் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை அட்டவணை வெளியானது.

அதிலும் விஜய் தேவரகொண்டா உடன் இனைந்து நடித்த அனைத்து படங்களுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இவருக்கு நல்ல இமேஜையும் ரசிகர்களையும் பெற்றுத் தந்தது இவர்கள் இருவருடனும் உள்ள நெருக்கத்தைக் கண்டு இவர்களுக்குள் காதல் இருப்பதாகச் செய்திகள் பரவியது. இருவருமே இந்த செய்தியை மறுத்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய ராஷ்மியிடம் பலரும் தாங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எனக்குத் தெரிந்தவர் அனைவருடனும் காதல் இருப்பதாக ஏராளமான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த வதந்தி அனைத்திற்கும் ஒரே பதில் நான் சிங்கிள் தான். இதையே நான் விரும்புகிறேன். சிங்கிளாக இருக்கிறோம் என்று வருத்தப்படாதீர்கள். சிங்களா இருக்க வருத்தப்படாதீர்கள் ஏனென்றால் உங்களின் காதலருக்கான மதிப்பு உயரும் என்று தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here