Home செய்திகள் இந்தியா அதிவேக 5G இன்டர்நெட் ரிலையன்ஸ் JIO முடிவு!

அதிவேக 5G இன்டர்நெட் ரிலையன்ஸ் JIO முடிவு!

729
0
JIO
Share

அதிகபட்ச 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது. இதன் மூலம் இந்தியாவில் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்களை வெளியிட இரு நிறுவனங்களும் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு !

இதன் முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ 5ஜிஎன்ஆர் சொல்யூஷனில் அதிகபட்சம் 1Gbps இணைய வேகம் வரை அளிக்க முடியும் என்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தில் பயனர்கள் அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகங்களை சீராக அனுபவிக்க முடியும் என தெரிகிறது.

எனவே அதிவேக இனையத்தை வழங்குவதில் ஜியோ முக்கிய அங்கமாக இருக்கும் என்று தெரிகிறது…


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here