Home ஆன்மீகம் பணப் பற்றாக்குறை விலகி செல்வம் செழிக்க சில எளிய பரிகாரங்கள் !!

பணப் பற்றாக்குறை விலகி செல்வம் செழிக்க சில எளிய பரிகாரங்கள் !!

432
0
Share

பசுவின் கோமியத்தைத் தினமும் சிறிதளவு குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வீட்டைச் சுற்றி கோமியத்தைத் தெளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்து வரத் தரித்திரம் நீங்கி பணம் வரவு கிட்டும்.

முழு பாசிப் பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து அடுத்த நால் பறவை பசு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவாக அளித்திட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பணத்தட்டை நீங்கி செல்வம் செழிக்கும்.

பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் பணவரவு தங்கு தடையின்றி அதிகரிக்கும்.

தினசரி குளிக்கும் முன்னர் பசுந்தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்துக் குளித்தால் தரித்திரம் நம்மை விட்டு அகலும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here