Home ஆன்மீகம் நம் இல்லங்களில் பூஜை அறையில் உள்ள நீரை வீணாக்காதீர்.. நன்மை வேண்டுமா இவ்வாறு செய்யுங்கள்.

நம் இல்லங்களில் பூஜை அறையில் உள்ள நீரை வீணாக்காதீர்.. நன்மை வேண்டுமா இவ்வாறு செய்யுங்கள்.

564
0
Vasavi
Share

நம் வீட்டில் இஷ்ட தெய்வங்களையும் குல தெய்வங்களையும் வைத்து பூஜை செய்வோம். அவ்வாறு செய்யும் போது நம்மிடம் உள்ள உலர் பழங்களையும், உணவுகளையும் வைத்து நைவேத்தியம் செய்து படைப்போம். இவ்வாறு செய்வதால் நம் எதிர் வினைகள் நீங்கும் கடவுள் அணுகிரஹம் நம்மிடம் நீடூழி நிற்கும் என்பது ஐதீகம்.
நைவேத்திய பொருட்கள் என ஏதுவாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அப்படிப் பயன்படுத்தும்போது பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை உள்ள நீரில் நம் வேண்டுதல் இறங்கும். அந்த நீரை தங்கள் வேண்டுதல் எல்லாம் இருக்கும் தங்களுக்கு நன்மை விளைவிக்கும் என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது.
இவ்வாறு பூஜை செய்தபிறகு பஞ்ச பாத்திரத்தில் உள்ள தண்ணீரை நாம் பூ செடிகளுக்கு ஊற்றிவிடுவோம்.  அது தான் தவறு ஏனென்றால் நம் இல்லத்தில் இருக்கும் அனைவரும் இதனைத் தீர்த்தமாகப் பருக வேண்டும். அவ்வாறு பருகினால் அவர் நினைத்த காரியம் நிறைவேறும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
அது மட்டுமின்றி வெளியே சுபகாரியம் நடக்கும் போதும் முக்கிய காரணங்களைச் செல்லும் பொழுது இந்த தண்ணீரைக் குடித்து விட்டுச் சென்றால் சென்ற காரியம் நிச்சயம் வெற்றிபெறும் என்பது ஐதீகம்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here