Home செய்திகள் இந்தியா தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்…

தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்…

393
0
Share

உலகத்திலேயே முதல் முறையாக தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆப்பிள் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூரில் புதிதாக தண்ணீரில் மிதக்கும் வகையில் ஒரு ஸ்டோர் திறந்து வைத்துள்ளது.

இந்த தண்ணீரில் நிற்கும் ஆப்பிள் ஸ்டோர் குவி வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் மூன்றாவது ஆப்பிள் டைரக்ட் ஸ்டார் ஆகும். இந்த கடை முழுவதும் தண்ணீரில் மிதக்கும் வகையில் உருவாக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

அது மட்டுமல்ல இந்த விற்பனை யாகத்தை காண்பதற்காகவே ஏராளமான வாடிக்கையாளர்கள் வருவதாக கூறப்படுகிறது. உருளை வடிவம் கொண்ட இந்த மிதக்கும் விற்பனையகத்தில் 114 கண்ணாடி துண்டுகளும் செங்குத்தாக நிற்கும் தூண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உட்புறம் முழுவதும் லைட்னிங் பொருத்தப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

உலகில் எத்தனை பெயர் 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ?

இந்த ஆப்பிள் ஸ்டோரில் பணிபுரியும் ஊழியர்கள் 23 மொழிகளை பேசும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். இந்த ஸ்டோரிலுள்ள 150 ஊழியர்கள் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here