Home செய்திகள் இந்தியா உலகின் பெரிய பள்ளிக்கூடம் இந்தியாவில் உள்ளது

உலகின் பெரிய பள்ளிக்கூடம் இந்தியாவில் உள்ளது

1012
0
Share

உத்திரபிரதேச தலைநகர் லக்னோவிலுள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர். ஆகவே, அப்பள்ளிதான் உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என்று கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

 

 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here